பக்தி
பணிவு
பாசம்
விருப்பமுள்ள உதவும் உள்ளங்கள் கொண்ட நபர்கள் இந்த மறுவாழ்வு மையத்திற்கு ( நான்கு தனி நபர்கள் மட்டும்) எழுத்துபூர்வமாக ரூ.5,00000 (ஐந்து லட்சம்) தந்து வங்கி முன் காசோலை மூலமாக மாதம் ரூ.15000 (பதினைந்தாயிரம் ரூபாய்) பெற்றுக்கொண்டு பத்து (10) மாதங்கள் முடிவடையும் பட்சத்தில் தாங்கள் தந்து உதவும் ரூ.5,00000 ஐந்து லட்சத்தை முழுவதுமாக நேரடியாகவோ அல்லது வங்கி காசோலை மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என உறுதியளிக்கின்றேன். மேலும் மாதம் ரூ.15000 (பதினைந்தாயிரம் ரூபாய்) நேரடியாகவோ அல்லது வங்கி முன்காசோலை மூலமாகவோ தங்களது வரவு, செலவில் பணம் கட்டப்படும். பணம் செலுத்துவோரின் விதிமுறைக்கு உட்பட்டு பணத்தை பெற்று கொள்கின்றேன். மேலும் தாங்கள் தந்து உதவும் பணத்தை பத்து (10) மாதங்கள் முடிவடையும் பட்சத்தில் தாங்கள் நேரடியாகவோ அல்லது வங்கி காசோலை மூலமாகவோ தாங்கள் தந்து உதவிய ரூ.5,00000 ஐந்து லட்சத்தை முழுவதுமாக செலுத்தி விடுகிறேன் என்பதை இதன்மூலம் உறுதியளிக்கிறேன்.
மேற்கண்ட மறுவாழ்வு மையம் பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கியிருப்பதால் தாங்கள் செய்யும் பொருளாதார உதவி நான் செய்யும் சேவைக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்ற இறை நம்பிக்கையில் உங்களை நாடுகிறேன்.
என்றும் உண்மையுள்ள,
எம்.சுமதி
நிர்வாக இயக்குநர்
எம்.கே. பவுண்டேஷன் டிரஸ்ட்
4/481C, கணபதி நகர், தாதம்பட்டி ரோடு, சூலக்கரை மேடு, விருது நகர் – 626003
4/481C, கணபதி நகர், புளியங்குளம், தாதம்பட்டி ரோடு,
சூலக்கரைமேடு,
விருதுநகர் - 626 003.
தமிழ்நாடு
LC No - 225 | Reg No - 71/2014